118 வார்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு காய்கறிகள்

118 வார்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு காய்கறிகள்


" alt="" aria-hidden="true" />


118 வார்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மயிலாப்பூர்  இணை ஆணையர் தேஷ்முக்சேகர் சஞ்சா IPS மற்றும் அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி .சிவராஜ்  EX MC மற்றும் பிரவுன் ட்டரி உரிமையாளர்கள் ராஜேஷ் ,ராகேஷ் ,ரமேஷ் ஆகியோர் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள்.உடன் மாநகராட்சி உதவி பொறியாளர் கிளின்டன், முன்னாள் வட்டக் கழக செயலாளர்கள் ஜிம்கிளி (எ) பச்சையப்பன் எஸ். வெங்கடேசன், 118 வட்டக் கழக செயல்வீரர்கள் ஜெய்கணேஷ், மார்ஷல்,எம்.சதீஷ்குமார், அருணா, சிவா ,மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



Popular posts
1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்
Image
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
Image
செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image