செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு

செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு செய்தார். இதில் கடம்பத்தூர் வட்டார  வளர்ச்சி அலுவலர் ராம்குமார், வட்டார வளர்ச்சி லதா, செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் இரா. அறிவழகிராஜி,துணைத் தலைவர் ஜான்சிராணி ஜவகர், வார்டு உறுப்பினர்கள் செல்வதுரை, எஸ்பால் ,ஜெயந்தி ராஜு, வசந்தி செல்வம், பெருமாள் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்
Image
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image